வடகொரியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தை அதிபர் கிம் ஜோங் உன் திறந்துவைத்து நேரில் பார்வையிட்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க அதிக அளவில் அணுகு...
ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டதற்கு ரஷ்யா, சீனா, துருக்கி, கத்தார், மலேசியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலை கண்டித்து ஈரான், பாகிஸ்தான், லெ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்க பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொடூர தீவிரவாத அமைப்பான ஹம...
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிரந...
2009 ஆம் ஆண்டு ஈழப் போரில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது போல் தவறான ஒரு கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் மீண்டும் பதிவு செய்துவருவதாக இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடா ...
மக்கள் அச்சமில்லாமல் பயணிக்கும் வகையில் புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்கவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அ...
பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளியான பத்திரிக்கை செய்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தி...